Friday, June 13, 2014

உடைய

FACEBOOK ல் திரு பெ கருணாகரன்

 (புதிய தலைமுறை இதழ்) அவர்கள் உடைய என்ற 

தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார்.  2 நிமிட

 நேரத்தில் நான் எழுதிய கவிதை! இது.




இந்த புகைப்படம் என் மகள் எடுத்தது.







உடைய 


உடைய


உறுதியானது


மனம்



வளைய



வளைய



பைத்தியக்காரப்



ட்டம்





பழகப்



பழக


 
புரிந்தது


மனம்




விலக



விலக



ஏற்பட்டது


இடைவெளி

1 comment:

  1. கருத்து உடைய கவிதை..பாராட்டுக்கள்.!

    ReplyDelete